Saturday, April 18, 2009

நாகம்மையார் இல்லத்தில் புதிய மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு....!!!

நாகம்மையார் இல்லத்தில் புதிய மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய புதிய மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 15.4.2009 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி இல்லத்தில் வழங்கப்படும். இவ்வில்லத் தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளுக்கு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.
குழந்தைகள் இல்லத்தில் சேர்ப்பதற்கான விதிமுறைகள் :-
1.தாய் தந்தை இருவரும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
2. தாய் அல்லது தந்தை எவரேனும் ஒருவர் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
3. குழந்தைகளின் பெற்றோர்களில் எவரேனும் ஊனமுற்றவராக இருத்தல் (மருத்துவச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
4. ஆண்டு வருமானம் ரூ.12,000/-க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வில்லத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 25.05.2009
- காப்பாளர்

இளஞ்சேரன் .க

No comments:

Post a Comment